×

12-வது உலகத்தமிழ் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

சென்னை: 12-வது உலகத்தமிழ் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் 12-வது உலகத் தமிழ் சங்க மாநாடு நடத்தப்படுமா என நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீமின் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.


Tags : Tamil Nadu Government ,12th World Mil Sangh Conference ,Trichy , World Tamil Association Conference, Trichy, Tamil Nadu Govt.
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்